முருகனின் அறுபடை வீடுகள்-திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் -சுப்பிரமணிசுவாமி கோயில் திருப்பரங்குன்றம் கோவில் அறுபடை வீட்டு கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட ஒரு குகைக்கோவிலாகும். ஆரம்பத்தில் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்தது…  இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர்.  எனவே “திருப்பிய பரங்குன்றம்” என்றழைக்கப்பட்ட இவ்வூர் மருவி “திருப்பரங்குன்றம்” ஆனதாக கூறுவர். சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய்ப் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன்Read More

முருகனின் அறுபடை வீடுகள்-சுவாமிமலை

சுவாமி மலை – சுவாமிநாதசுவாமிகோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் சுவாமிமலையும் ஒன்று. சுவாமிமலையை புராணங்களும் இலக்கியங்களும் திருவேரகம் என்றே குறிப்பிடுகின்றன. ‘ஏர்’ என்றால் அழகு; ‘அகம்’ என்றால் வீடு என்பர். அழகு மிக்க படைவீடு ஆதலால் இதற்கு திருவேரகம் (திரு+ ஏர் + அகம்) என்று பெயர் வந்ததாம். சிவபெருமானே, முருகனிடம் சீடனாக அமர்ந்து பிரணவத்தின் பொருளை கேட்டுத் தெரிந்து கொண்டது இந்த தலத்தில்தான்… முருகப் பெருமானின் உபதேசத்தைக் கேட்ட சிவன், தன் மகனை ‘நீயே சுவாமி!’Read More

முருகனின் அறுபடை வீடுகள்-திருச்செந்தூர்

திருச்செந்தூர்- சுப்பிரமணியசுவாமி கோயில் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகின்றது. முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள திருக்கோயில் இதுவாகும். தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால், செயந்திநாதர் என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் “செயந்தி நாதர்” என்பது செந்தில்நாதர் எனவும், “திருஜெயந்திபுரம்” என்பது, திருச்செந்தூர் எனவும் மருவியது. திருச்செந்தூர் ஆலயம், ஓம் எனும் பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்துRead More

முருகனின் அறுபடை வீடுகள் – திருத்தணி

திருத்தணி – சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் முருகன், வேடனாகி, விருத்தனாகி, வேங்கை மரமாகி, விநாயகப் பெருமான் அருளால் வள்ளியை மணந்து வள்ளிமணாளனாக திருத்தணிகையில் எழுந்தருளினார். முருகப்பெருமான் சூரபத்மனுடன் செய்த பெரும் போரும், வள்ளியை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து, சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. தேவர்களது அச்சம் தணிந்த தலம், அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால்Read More

முருகனின் அறுபடை வீடுகள் – பழனி

பழனி-தண்டாயுதபாணிசுவாமி கோயில் முருக பெருமான் திருஆவினங்குடியில் மலையாடிவரத்தில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார், சேரமான் பெருமான் என்னும் மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டு பின்னர் நாயக்கர் காலத்தில் பல்வேறு திருப்பணிகள் நடந்தன. பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்பழனிமலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது. போகர் சித்தர் வடித்த நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலையே பழனிமலைக்கோவிலின் மூலவர்Read More