ஶ்ரீராமநவமி-சிறப்புக்களும் பெருமைகளும்

ஶ்ரீராமநவமி என்றால் என்ன? ஶ்ரீராமபிரான் இப்புவியில் அவதரித்த நாளே ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக மக்கள் அனைவரும் அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள்… இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறி வேண்டினர். அப்போது விஷ்ணு பகவான், ‘அஷ்டமி, நவமி இரண்டையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்’ என்று உறுதியளித்தார். அதன்படியேRead More