M. Prasanna Kumar

குழந்தையும் தெய்வமும் ஒன்றென்று சொல்வார்கள். அந்த தெய்வத்தையும் தூங்க வைக்கும் படைப்பு. (Emusic Abirami) இமியுசிக் அபிராமியின் பற்பல படைப்புகளில் இப்படைப்பு ஒரு அரசனின் கீரிடத்திற்கு ஒப்பாகும். அந்த அபிராமி அருளட்டும். அஉம் நமசிவய