முருகனின் அறுபடை வீடுகள் – திருத்தணி

திருத்தணி – சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் முருகன், வேடனாகி, விருத்தனாகி, வேங்கை மரமாகி, விநாயகப் பெருமான் அருளால் வள்ளியை மணந்து வள்ளிமணாளனாக திருத்தணிகையில் எழுந்தருளினார். முருகப்பெருமான் சூரபத்மனுடன் செய்த பெரும் போரும், வள்ளியை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து, சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. தேவர்களது அச்சம் தணிந்த தலம், அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால்Read More