முருகனின் அறுபடை வீடுகள் – பழனி

பழனி-தண்டாயுதபாணிசுவாமி கோயில் முருக பெருமான் திருஆவினங்குடியில் மலையாடிவரத்தில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார், சேரமான் பெருமான் என்னும் மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டு பின்னர் நாயக்கர் காலத்தில் பல்வேறு திருப்பணிகள் நடந்தன. பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்பழனிமலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது. போகர் சித்தர் வடித்த நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலையே பழனிமலைக்கோவிலின் மூலவர்Read More