முருகனின் அறுபடை வீடுகள்-திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் -சுப்பிரமணிசுவாமி கோயில் திருப்பரங்குன்றம் கோவில் அறுபடை வீட்டு கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட ஒரு குகைக்கோவிலாகும். ஆரம்பத்தில் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்தது…  இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர்.  எனவே “திருப்பிய பரங்குன்றம்” என்றழைக்கப்பட்ட இவ்வூர் மருவி “திருப்பரங்குன்றம்” ஆனதாக கூறுவர். சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய்ப் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன்Read More