முருகனின் அறுபடை வீடுகள்-சுவாமிமலை

சுவாமி மலை – சுவாமிநாதசுவாமிகோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் சுவாமிமலையும் ஒன்று. சுவாமிமலையை புராணங்களும் இலக்கியங்களும் திருவேரகம் என்றே குறிப்பிடுகின்றன. ‘ஏர்’ என்றால் அழகு; ‘அகம்’ என்றால் வீடு என்பர். அழகு மிக்க படைவீடு ஆதலால் இதற்கு திருவேரகம் (திரு+ ஏர் + அகம்) என்று பெயர் வந்ததாம். சிவபெருமானே, முருகனிடம் சீடனாக அமர்ந்து பிரணவத்தின் பொருளை கேட்டுத் தெரிந்து கொண்டது இந்த தலத்தில்தான்… முருகப் பெருமானின் உபதேசத்தைக் கேட்ட சிவன், தன் மகனை ‘நீயே சுவாமி!’Read More